VAANAM ARTS FESTIVAL: AN ART-LITERATURE FESTIVAL TO CELEBRATE THE SPIRIT OF SOCIAL CHANGE..!!

After the grand success of the launch of ‘The Casteless Collective” (TCL) in January, the Neelam Cultural Centre, a collective of artists, ‘art-ivists’ and activists, is organising the- “Vaanam Arts Festival: An art-literature festival to celebrate the spirit of social change”. It is being envisioned as a three-day celebration of visual and performing arts. The […]

Continue Reading

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா..!!

பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது. வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு […]

Continue Reading

இசை வழியே ஒரு உரிமைக்குரல்.. மீண்டும் களமிறங்கும் பா.இரஞ்சித்!!

கடந்த ஜனவரி மாதம் சென்னையை மட்டுமல்லாது ஒட்டு மொத்த இசை உலகையும் அதிர வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்திருந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கானா + ராப் இசை நிகழ்ச்சி. இசை வழியே மாபெரும் கருத்தியல் விவாதத்திற்கு வித்திட்ட அந்நிகழ்ச்சி பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றதோடு, சிந்திக்கவும் தூண்டியது. இப்போது மீண்டும் தனது “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து நடத்தும் மாபெரும் இசை நிகழ்ச்சியை […]

Continue Reading

கானா-ராப்-ராக்.. பனி இரவில் ஓர் அரசியல் இசை!

இசை வழியே அரசியலை இவ்வளவு ஆக்ரோஷமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா? என்ற வியப்பைத் தந்தது “THE CASTELESS COLLECTIVE” இசை நிகழ்ச்சி. இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வு, சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி மைதானத்தை பனிப்பொழிவையும் கடந்து உக்கிரமாய் தகிக்க வைத்திருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, வலியை, வேண்டுகோளை அவர்களது மொழியாலேயே சொல்லும் போது கிடைக்கிற வடிவமும் அழுத்தமும் முற்றிலும் வேறுபட்டதாகவும், வலிமையானதாகவும் மாறிவிடுகிறது என்பதை அச்சரம் […]

Continue Reading