மீண்டும் பிரம்மாண்டம் காட்டப்போகும் சிவகார்த்திகேயன்!

காமெடி, கலாட்டா என வலம் வந்த சிவகார்த்திகேயன், “வேலைக்காரன்” மூலமாக செம்ம சீரியசான பெர்ஃபார்மராக தன்னை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டுவிட்டார். அதிலிருந்து தன்னை கொஞ்சம் மாற்றிக்கொண்டு பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, மீண்டும் “வேலைக்காரன்” பாணியிலேயே பிரம்மாண்ட கூட்டணியோடு இணைகிறார். “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இயக்கத்தில் “விஞ்ஞானியாக” சிவகார்த்திகேயன் நடிக்கிறார். “24ஏ.எம்.ஸ்டூடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். […]

Continue Reading

மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

  இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது. அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்? இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் […]

Continue Reading

நடிகர்களின் அரசியல் வருகை.. சிவகார்த்திகேயன் கருத்து!

தமிழ் சினிமாவின் “யூத் ஐகான்” சிவகார்த்திகேயன். தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டமும், அதை பயன்படுத்தி முன்னேறும் அசாத்திய உழைப்புமே சிவாவை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கும் வேலைக்காரன் படத்தில் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக பேசியிருப்பார். புத்தாண்டையொட்டி தனியார் தொலைக்காட்சியொன்றில் அளித்த பேட்டியில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அவறில் சில, “சினிமாவில் இப்போது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். எல்லோருமே மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். யூ-டியூப், டிவி, சினிமா எல்லாமே இப்போது ஒன்றாகிவிட்டது. அதனால் […]

Continue Reading

வேலைக்காரன் விமர்சனம்!

  காமெடி இல்லை, கலாட்டா இல்லை, நக்கல் இல்லை, நையாண்டி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இது சிவ கார்த்திகேயன் படமே இல்லை. சரி படத்தில் என்ன தான் இருக்கு?, இருக்கு.. நாம் பேச, சிந்திக்க, எடுத்துக்கொள்ள நிறையவே இருக்கு! மாபெரும் மனிதக் கூட்டத்தால் நிரம்பி வழிகிற இந்த ஒட்டுமொத்த உலகமுமே, யாரோ ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு வளம் மிக்க வியாபார சந்தையாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சந்தையை தொய்வில்லாததாக மாற்றிக்கொள்ள […]

Continue Reading